நண்பர்களே இன்றை ஒரு முக்கிய செய்தி
" வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பணம் பெறுவதற்காக தங்கள் வங்கியின் ஏடிஎம் எங்கிருக்கிறது என்பதை தேடிச் சென்று பணம் பெறுதல், கணக்கு விவரங்களை அறிதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.
வீட்டுக்கு அருகில் அல்லது தாம் வேலை பார்க்கும் இடத்தை ஒட்டியே ஏதேனும் ஒரு வங்கியின் ஏடிஎம் இருக்கக்கூடும். ஆனால், தன் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-ஆக அது இல்லாதிருந்தால், அதனை பயன்படுத்தக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை இப்போது காணப்படுகிறது.
வீட்டுக்கு அருகில் அல்லது தாம் வேலை பார்க்கும் இடத்தை ஒட்டியே ஏதேனும் ஒரு வங்கியின் ஏடிஎம் இருக்கக்கூடும். ஆனால், தன் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-ஆக அது இல்லாதிருந்தால், அதனை பயன்படுத்தக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை இப்போது காணப்படுகிறது.
இதனால் பெரும்பாலானோர் தமது வங்கியின் ஏடிஎம்-ஐயே தேடிப்பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த அலைச்சலிலிருந்து விடுதலை இன்னும் இரண்டு நாட்களில் பொதுமக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பொது மக்கள் இந்தியாவிற்குள் எந்த வங்கி ஏடிஎம்-ஆக இருந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே பயன்படுத்தலாம்.
இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது."
இந்த அலைச்சலிலிருந்து விடுதலை இன்னும் இரண்டு நாட்களில் பொதுமக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பொது மக்கள் இந்தியாவிற்குள் எந்த வங்கி ஏடிஎம்-ஆக இருந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே பயன்படுத்தலாம்.
இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது."
செய்தி உதவி சென்னைஆன்லைன்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...