நண்பர்களே நான் இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் இனி எழுதும் அனைத்து பதிவுகளும் எங்கள் குருபிகேபிக்கே சமர்ப்பணம். என் கட்டை வேகும் வரை அவரின் வலைப்பதிவை மறக்கவே முடியாது. எங்கள் குரு பிகேபி சென்னை வருகிறார் மூன்றான்டு வனவாசத்தை முடித்து விட்டு தாயகம் திரும்புகிறார்.
பிகேபி
குறிப்பு: இது என்னுடைய நூற்றைம்பதாவது பதிவு
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...