சில தவிர்க்க இயலாத புகைப்படங்கள்

நண்பர்களே என்னுடைய நண்பர் மின்னஞ்சல் மூலம் சில புகைப்படங்கள் அனுப்பியிருந்தார்.  அப்புகைப்படத்தை பார்த்து நெஞ்சம் பதைபதைத்துப் போனது  இதற்கு காரணமானவர்கள் கட்டாயம் ஒரு நாள் தர்மத்தின் நீதிமன்றத்திற்கு  பதில் சொல்லியாகி வேண்டும். இவர்கள் இவ்வளவு கல்நெஞ்சக்காரன். நாம் பக்கத்து வீட்டுக்காரன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பார்த்து போங்கள் என்று சொல்வோம். நம் பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் கொத்து கொத்து மடிகிறார்கள். நாம் இங்கு டிவியில்  பார்த்து  உச் உச் என்று உச்சு கொட்டுவதோடு நின்று விடுகிறார்கள். இதற்கு நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த புகைப்படங்களை தங்கள் வலைப்பதிவுகளில் வலையேற்றுங்கள். வலைப்பதிவு இல்லாதவர்கள் மின்னஞ்சல் மூலம் அனைவருக்கும் அனுப்புங்கள். 









நன்றி மீண்டும் வருகிறேன்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

எனக்கும் இன்று ஒரு நண்பர் மூலம் இதே புகைப்படங்கள் மின்னஞ்சலில் வந்தது, நெஞ்சம் பதைக்கிறது, பிஞ்சு உடல்கள் உயிர்களற்று நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த வாழ்நிலைகெட்ட மாந்தர் தம் இன்னுயிர் துறந்து சொந்த மண்ணில் அநாதைகளாய் மாண்டு மடிவதை மொத்த உலகமே மௌனமாய் வேடிக்கை பார்கிறது.

கொஞ்சி மகிழ வேண்டிய பிஞ்சுக்கள் தீய்ந்த ரொட்டிகள் போல மாண்டு கிடப்பதை காண இரும்பால் இதயம் வேண்டும் இறைவனை கேட்க வேண்டும் போலிருக்கிறது.

என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை