பிகேபியின் தரிசனம்

நண்பர்களே நான் இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் இனி எழுதும் அனைத்து பதிவுகளும் எங்கள் குருபிகேபிக்கே சமர்ப்பணம். என் கட்டை வேகும் வரை அவரின் வலைப்பதிவை மறக்கவே முடியாது. எங்கள் குரு பிகேபி சென்னை வருகிறார் மூன்றான்டு வனவாசத்தை முடித்து விட்டு தாயகம் திரும்புகிறார். பிகேபி

குறிப்பு:  இது என்னுடைய நூற்றைம்பதாவது பதிவு

நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

வால்பையன் said...

அவரை வரவேற்க நான் எங்க வரவேண்டும்!
ரெடியா இருக்கேன்

Muthu Kumar N said...

வடிவேலன் வாழ்த்துகள் உங்கள் 150வது பதிவிற்கு.

உங்கள் குரு பக்தி கண்டு அனைவரும் அவரவர் குருக்களை மதிக்கக் கற்று கொண்டால் குருக்கள் தங்களுடைய சிஷ்யர்களின் குரு பக்தியை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் என்றால் மிகையாகாது.

வாழ்க வளமுடன், வளர்க உங்கள் பணி செய்ய நன்றாய் தொண்டு நம் தமிழ் சமூகத்திற்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Tech Shankar said...

welcome back to India

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை